Monday, May 09, 2011

எனது படைப்புகள் - 4

                    *******பாடம்*******



" கர்வம் கொள்ளாதே!..
 கோபத்தை அடக்கு!...
 அளவோடு ஆசைப்படு!...
 உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் கொள்ளாதே!..
 எல்லோரையும் சமமாய் நினை!..."
இவற்றை பாடப்புத்தகத்தில் படித்த போது
முழுவதும் விளங்கவில்லை...
இப்போதுதான் முழுவதும் புரிந்தது...
சுனாமி-யை கண்ட போது...!.

**********************************************************
 


No comments:

Post a Comment

இது உங்க ஏரியா..!
இந்த பதிவை படிச்சதற்கு அப்புறம், அப்படியே உங்க கருத்து, கேள்வி, பாராட்டு, திட்டு(மொத்தத்துல உங்க மனசுக்கு தோணியதை) எழுதிட்டு போனீங்கனா
புண்ணியமா போகும். சரி..சரி..ரெடி ஸ்டார்ட்..1..2..3...ஆரம்பிங்க...